Home இலங்கை குற்றம் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறும் வாக்காளர்களை கைது செய்து பொலிஸ் பிணை வழங்காது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு அமைய செயற்பட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை

பொலிஸ் பிணை வழங்கும் போது பக்கச்சார்பாக செயற்படுதல் தொடர்பில் பொலிஸார் மீது சுமத்தப்படக்கூடிய குற்றச்சாட்டுக்களை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு கடுயைமான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/police-warns-no-police-bail-to-anyone-1723951430

NO COMMENTS

Exit mobile version