Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் தமிழரசு கட்சியின் முக்கிய இருவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள்

முல்லைத்தீவில் தமிழரசு கட்சியின் முக்கிய இருவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள்

0

முல்லைத்தீவு நகர்பகுதியில் தமிழரசு கட்சியின் முக்கிய இருவருக்கு எதிரான வகையில் துண்டுபிரசுரங்கள் சில பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. 

அனாமத்தான வாசகங்கள் 

இந்த துண்டுபிரசுரங்களில் முன்னாள் வடக்கு மாகாணசபை
உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் ஆகிய
இருவருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. 

மேலும், குறித்த நடவடக்கையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

NO COMMENTS

Exit mobile version