Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

0

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (13) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 232.92 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

மொத்தப் புரள்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 116,578.22 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது 3.5 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version