Home இலங்கை சமூகம் யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட்டம்

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட்டம்

0

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ்ப்பாணத்தில் (Jaffna) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று (01.07.2024) காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பதாதைகள் ஏந்துதல் 

இதன்போது, போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோசமிட்டவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பெற்றோர்கள் என
பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version