Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட பொதுக்கூட்டம் !

முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட பொதுக்கூட்டம் !

0

முல்லைத்தீவில் (Mullaitivi) தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று (01) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்றுள்ளது.

நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். 

கட்சித் தலைவர்கள்

மேலும், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறீக்காந்தா, முன்னாள் வட மாகாணசபை விவசாய அமைச்சர் சிவநேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்த வேந்தன் மற்றும்  நகுலேஸ் ஆகிய அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version