Home இலங்கை குற்றம் அடையாளம் தெரியாத இருவரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அடையாளம் தெரியாத இருவரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

0

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நேற்றிரவு (09) மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேல்ல, ரக்வான வீதியில் உள்ள கொலோன்னா பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

பொலிஸார் விசாரணை

தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version