Home இலங்கை சமூகம் றீ(ச்)ஷா பண்ணையில் காய்த்துக் குழுங்கும் மாதுளம் பழங்கள்.. அறுவடை ஆரம்பம்!

றீ(ச்)ஷா பண்ணையில் காய்த்துக் குழுங்கும் மாதுளம் பழங்கள்.. அறுவடை ஆரம்பம்!

0

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் மாதுளை பழ அறுவடை ஆரம்பமாகியுள்ளது. 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.

இங்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பசளைகளை பயன்படுத்தி இந்த மாதுளை பழச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், றீ(ச்)ஷா பண்ணையில் காய்த்துக் குழுங்கும் மாதுளம் பழங்களை அறுவடை செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version