Home இலங்கை கல்வி மாற்றுத்திறனாளி பல்கலை மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் கொடுப்பனவு

மாற்றுத்திறனாளி பல்கலை மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் கொடுப்பனவு

0

 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கான ரூ. 5,000 உதவித்தொகையை வழங்கத் தொடங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் துணைத் தலைவர், பேராசிரியர் வசந்த லியனகே, கடந்த ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நிலுவைத் தொகையுடன் உதவித்தொகை

அதன்படி, நிலுவைத் தொகையுடன் இந்த உதவித்தொகையை வழங்கும் பணி இந்த மாதம் முதல் தொடங்கியுள்ளதாக துணைத் தலைவர் தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/rs-5-000-allowance-for-disabled-uni-students-1781346177

NO COMMENTS

Exit mobile version