அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று(7) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.
மீண்டும் திறப்பு
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான பரீட்சை நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
Source: https://tamilwin.com/article/schools-to-reopen-from-tomorrow-1788741297
