Home இலங்கை சமூகம் வடக்கில் போதனாசிரியர்களின் விடுமுறை போராட்டத்தால் சேவைகள் பாதிப்பு

வடக்கில் போதனாசிரியர்களின் விடுமுறை போராட்டத்தால் சேவைகள் பாதிப்பு

0

 வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய போதனாசிரியர்களினால் ஆற்றப்படும் விவசாய விரிவாக்கம் தொடர்பான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.   

முன்வைக்கப்படும் கோரிக்கைகள் 

ஏனைய மாகாணங்களினை விடவும் வட மாகாண விவசாய போதனாசிரியர்கள் எதிர்கொள்ளும்
நீண்டகால நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளினை
நிவர்த்தி செய்ய வலியுறுத்தி வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள், சுகயீன விடுமுறைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 

இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின்
விவசாய போதனாசிரியர்களினால் ஆற்றப்படும் விவசாய விரிவாக்கம் தொடர்பான சேவைகள்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version