Home இலங்கை சமூகம் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஏழு தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஏழு தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

0

பொகவந்தலாவை, கேர்க்கசோல்ட் தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு
இலக்காகியுள்ளனர்.

இந்தசம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன்
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version