Home இலங்கை அரசியல் தென்னிலங்கையில் எம்மை இனவாதிகளாக காட்ட முயற்சிக்கும் பிமல்: சாணக்கியன் குற்றச்சாட்டு

தென்னிலங்கையில் எம்மை இனவாதிகளாக காட்ட முயற்சிக்கும் பிமல்: சாணக்கியன் குற்றச்சாட்டு

0

அமைச்சர் பிமல் ரத்நாயக்க எம்மை தென்னிலங்கையில் இனவாதிகளாக காட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,வாழைச்சேனையில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு நேற்றையதினம்(30) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது  போக்குவரத்துச் சபை சாலையின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இந்த விஜயத்தில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும்
இணைந்திருந்தனர்.

அதனை தொடர்ந்து இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில்
ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் நடாத்தியிருந்தார்.

இதன்போது, கருத்து தெரிவித்த சாணக்கியன்

NO COMMENTS

Exit mobile version