Home இலங்கை சமூகம் ஈழ பாடல்கள் குறித்து தென்னிந்திய பாடகர் மனோவின் நிலைப்பாடு

ஈழ பாடல்கள் குறித்து தென்னிந்திய பாடகர் மனோவின் நிலைப்பாடு

0

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன். அதற்கான வாயப்புக்கள்
கிடைக்கும் போது, பாடுவேன் என தென்னிந்திய பின்னணி பாடகர் மனோ தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்
போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி எமது இசை
நிகழ்வு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மக்களையும் , நல்லூர் திருவிழாவிற்காக வந்துள்ள புலம்பெயர்கள்
தமிழர்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்வை நடத்தவுள்ளோம். 

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன். அதற்கான வாயப்புக்கள் கிடைக்கும் போது, பாடுவேன்” என கூறியுள்ளார். 

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

NO COMMENTS

Exit mobile version