Home இலங்கை சமூகம் யால தேசிய பூங்கா தொடர்பிலான விசேட அறிவிப்பு

யால தேசிய பூங்கா தொடர்பிலான விசேட அறிவிப்பு

0

யால தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகளுக்காக தினமும் 2 மணித்தியாலங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பூங்கா மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலை

இந்த தீர்மானம் வெப்பமான காலநிலையால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் படங்கல சுற்றுலா விடுதிக்குள் தங்குமாறு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version