Home இலங்கை சமூகம் இலங்கை – இந்திய அரசுகளின் அசமந்த போக்கு: கடற்றொழிலாளர்கள் சார்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

இலங்கை – இந்திய அரசுகளின் அசமந்த போக்கு: கடற்றொழிலாளர்கள் சார்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

இலங்கை – இந்திய அரசுகளின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என். வி. சுப்பிரமணியம் (N.V. Subramaniyam) தெரிவித்துள்ளார்.

மன்னாரில், நேற்றைய தினம் (30.06.2024) காலை இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், “இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில், கலந்துரையாடல்கள் இடம் பெற்று இனக்கப்பாட்டிற்கு வந்தாலும் இலங்கை – இந்திய அரசுகளின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன” என தெரிவித்துள்ளார். 

மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, 

NO COMMENTS

Exit mobile version