Home இலங்கை சமூகம் உத்தேச மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

உத்தேச மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

0

2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன.

இதற்கமைய, நாளை (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எழுத்து மூலக்கருத்து கோரல்கள் 

நாளை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4.30 வரை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கருத்துக் கோரல்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூலக் கருத்துக் கோரல்கள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version