Home இலங்கை சமூகம் யாழில் பிறந்து மறு நாளே பரிதாபமாக உயரிழந்த பெண் குழந்தை!

யாழில் பிறந்து மறு நாளே பரிதாபமாக உயரிழந்த பெண் குழந்தை!

0

யாழில் பெண் குழந்தை ஒன்று பிறந்து மறுநாளே உயிரிழந்த சம்பவம் சோகத்தில்
ஆழ்த்தியுள்ளது.

2ஆம் குறுக்குத்தெரு சென்மேரிஸ் வீதி, நாவாந்துறை பகுதியைச்
சேர்ந்த செல்டன்புஸ் ரோசாமேரி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளது.

மரண விசாரணை

குறித்த குழந்தை கடந்த 17ஆம் திகதி பிறந்து, மறு நாளான நேற்று (18) பரிதாபமாக வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன்
சிசுவின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளுக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version