Home இலங்கை குற்றம் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள்

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள்

0

இலங்கையில் (Sri Lanka) ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள்
அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் மட்டக்களப்பு (Batticaloa) பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும்
அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட 3
நபர்கள் தனுஷ்கோடிக்கு அடுத்த ஐந்தாம் மணல் தீடையில் இன்று (22) காலை தஞ்சம்
அடைந்துள்ளதாக இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இலக்கு வைக்கப்பட்ட இஸ்ரேல் தளங்கள்: திடீர் பதவி விலகிய முக்கிய அதிகாரி

தஞ்சம் 

இதனையடுத்து ஐந்தாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மரைன் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மரைன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக தகவல் – ஆஷிக், ருசாத்

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version