Home இலங்கை சமூகம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கான வீரவணக்கம் குறித்து முரண்பாடு! கேள்வி எழுப்பும் அருட்தந்தை

விடுதலைப் புலிகளின் தலைவருக்கான வீரவணக்கம் குறித்து முரண்பாடு! கேள்வி எழுப்பும் அருட்தந்தை

0

தேசியத்தலைவருக்கு மகிழ்ச்சியோடு செய்ய வேண்டிய வீரவணக்கம் ஏன் முரண்பட்டு நடாத்தப்படுகின்றது என அருட்தந்தை ஜெபநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிசி தமிழின் அக்கினி பார்வை நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தேசியத்தலைவருக்கு வீரவணக்கத்தை செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியை தருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாம் ஒற்றுமையோடு சேர்ந்து குரல் கொடுத்தால் நாடு முன்னேறிச் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

NO COMMENTS

Exit mobile version