Home இலங்கை சமூகம் உமா ஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

உமா ஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

0

வெலிமடை (Welimada) உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 10 வயதுடைய சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version