Home சினிமா சினிமாவை காப்பாற்ற ஒரே வழி இதுதான்.. வெற்றிமாறன் சொன்ன விஷயம்

சினிமாவை காப்பாற்ற ஒரே வழி இதுதான்.. வெற்றிமாறன் சொன்ன விஷயம்

0

தியேட்டருக்கு வரும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என பல பிரபலங்கள் பேசி கேட்டிருப்போம்.

ஓடிடி வளர்ச்சியால் தியேட்டர் தொழில் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறி, ஓடிடி-யில் 8 வாரங்களுக்கு பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களும் கேட்டு வருகிறார்கள்.

வெற்றிமாறன் சொன்ன வழி

இந்த நிலைமையில் இருக்கும் சினிமா துறையை காப்பாற்ற ஒரே வழி நடிகர்கள் சம்பளத்தை 30-40% குறைத்துக்கொண்டு பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் பணமே லாபம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என வெற்றிமாறன் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version