Home இலங்கை சமூகம் யாழ். கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கிலம்!

யாழ். கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கிலம்!

0

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று
கரையொதுங்கியுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று(9)காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விசாரணை

15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version