Home இலங்கை சமூகம் தொடருந்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

தொடருந்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

0

வலகப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில் தொடருந்து மோதி பெண் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி பெண், தொடருந்து பாதையைக் கடக்க முற்பட்ட
வேளையில் தொடருந்து மோதி மரணமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணை

சிலாபம் – கொழும்பு வழியாகச் சென்ற  தொடருந்து மோதியே இந்தப் பெண்
உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version