Home இலங்கை குற்றம் சம்பூரில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர்கள் கைது

சம்பூரில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர்கள் கைது

0

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை
பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் றேற்று (14)
கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிக்டொக் 

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை
முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

டிக்டொக் மூலம் ஒரு இளைஞர் குறித்த பெண்ணிடம் தொடர்பாகி சந்தித்துள்ளார்.

இதன்
பின்னர் குறித்த இடத்திற்கு ஏனைய நண்பர்கள் வந்த பின்னர் பலாத்காரம்
இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version