Home இலங்கை அரசியல் பொலன்னறுவையில் ரணிலை பின்னுக்குத் தள்ளிய அநுர! மற்றுமொரு தபால் மூல வாக்குப் பதிவு முடிவு வெளியானது

பொலன்னறுவையில் ரணிலை பின்னுக்குத் தள்ளிய அநுர! மற்றுமொரு தபால் மூல வாக்குப் பதிவு முடிவு வெளியானது

0

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான  முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,768  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,120 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 2,762 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திலித் ஜயவீர 56 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version