Home இலங்கை அரசியல் கேகாலையிலும் அநுர குமார…வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்

கேகாலையிலும் அநுர குமார…வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்

0

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 20,062 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,229 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,604 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 482 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்…

https://www.youtube.com/embed/PGFtLqq_ZpE

NO COMMENTS

Exit mobile version