Home இலங்கை அரசியல் அரச புலனாய்வின் முக்கிய தகவல்! பெரும் பாய்ச்சலுக்கு தயாராகும் ரணில்

அரச புலனாய்வின் முக்கிய தகவல்! பெரும் பாய்ச்சலுக்கு தயாராகும் ரணில்

0

ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முதலாம் இடத்தை பெறுபவர் 40 வீதமான வாக்குகளையும் இரண்டாவது இடத்தை பெறுபவர் 35 வீதமான வாக்குகளையும் பெற உள்ளதாக அரச புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாய்ச்சலுக்கு தயாராகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அலை உருவாகி வருகின்றது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பில் அதிகளவான வாக்குகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே வழக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், அதிகளவான இளைஞர்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version