நுவரெலியா- இறம்பொடையில் குளவி கொட்டி 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(6)வெதமுல்லை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டு
இதன்போது, ஆண் தொழிலாளர்கள் ஐவரும், பெண் தொழிலாளர்கள் இருவருமே குளவிக்கொட்டுக்கு
இலக்காகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
