Home இலங்கை கல்வி நாளை அனைத்து அரச பாடசாலைகளும் வழமைக்கு

நாளை அனைத்து அரச பாடசாலைகளும் வழமைக்கு

0

நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை இரண்டாவது நாளாக இன்றும்(27) முன்னெடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளை(28) வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று(27) குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version