Home இலங்கை சமூகம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

காரணம்

தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் சபையின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரில் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு

யுக்திய சோதனை நடவடிக்கை தொடர்பில் ஜப்பான் பாராட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    

NO COMMENTS

Exit mobile version