Home இலங்கை அரசியல் யாழ். மக்களை பொதுவெளியில் சந்தித்த ஜனாதிபதி அநுர

யாழ். மக்களை பொதுவெளியில் சந்தித்த ஜனாதிபதி அநுர

0

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தற்போது ஒரு மாபெரும் ஒன்றுகூடலில் கலந்துகொண்டுள்ளார். 

குறித்த ஒன்றுகூடலின் போது மக்களிடம் ஜனாதிபதி உரையாற்றுகின்றார்.  

தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும், இந்த மக்கள் சந்திப்பில், உரையாற்றிய அமைச்சர், பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிராக பல முக்கிய அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

குறித்த ஒன்றுகூடல் நேரலையாக ஒளிபரப்பப்படும் காணொளி பின்வருமாறு, 

NO COMMENTS

Exit mobile version