Home இலங்கை கல்வி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு

0

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பயிற்றப்படாத ஆசிரியர்களுக்காக இரண்டு வருட கால பயிற்சியினை வழங்குவதற்காக கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

குறித்த கற்கைநெறிக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகள் 2024.08.30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேடட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள்

இதற்கமைய, 25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மேலதிக விபரங்களுக்கு, விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்வதற்கு) 



NO COMMENTS

Exit mobile version