Home இலங்கை அரசியல் அர்ச்சுனாவுக்கு யாழில் இருந்து பகிரங்க சவால்!

அர்ச்சுனாவுக்கு யாழில் இருந்து பகிரங்க சவால்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ். இளைஞர்களுடன் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும் என சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர்
சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று, யாழ். இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் இதற்காக யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேக்க வேண்டும்.

மேலும், முடிந்தால் யாழ். இளைஞர்களுடன் அவர் விவாதத்திற்கு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

NO COMMENTS

Exit mobile version