பிரதேச அபிவிருத்திக்குரிய பிரேரணைகளைக் கொண்டுவரும் பொழுது தமிழன் என்பதை மறந்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனைப் பார்த்து அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் (22) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டுவரும் பொழுது கிழக்கு மாகாணத்தை மறக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்,பிரதேச வாதமான இந்தப் பிரேணை சற்றுக் கவலையளிக்கின்றது எனவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
