Home இலங்கை அரசியல் தமிழினத்தின் பலவருட ஏக்கங்களை அம்பலப்படுத்தும் அறிக்கை..!

தமிழினத்தின் பலவருட ஏக்கங்களை அம்பலப்படுத்தும் அறிக்கை..!

0

கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தமது வலியையும் கோரிக்கைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக காத்திருந்ததை பிரதிபலிக்கும் முகமாகவே தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று (05.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

“தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து பல்வேறு வாத பிரதிவாதங்களும் முரண்பட்ட கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இவற்றிற்கிடையில், இந்த அறிக்கையின் மூலம் தமிழ் மக்கள் இதுவரை காலமும் தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமையை காண முடிகின்றது. 

இதன் காரணமாக எம்மால் அவர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை, பலத்தை கட்டியெழுப்ப முடிகின்றது என்று நாங்கள் நினைக்கின்றோம்” என கூறியுள்ளார். 

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

Source: https://tamilwin.com/article/ariyanethran-s-election-manifesto-2024-election-1725542263

NO COMMENTS

Exit mobile version