Home சினிமா கோபி சொன்ன சாட்சி.. நீதிமன்ற தீர்ப்பால் கதறி அழும் ஈஸ்வரி! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

கோபி சொன்ன சாட்சி.. நீதிமன்ற தீர்ப்பால் கதறி அழும் ஈஸ்வரி! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

0

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை தள்ளிவிட்டதாக ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார் ராதிகாவின் அம்மா. அதனால் போலீசார் வந்து ஈஸ்வரியை கைது செய்துவிடுகின்றனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

சிறைக்கு செல்லும் ஈஸ்வரி

தான் தள்ளிவிடவில்லை என ஈஸ்வரி கூறுகிறார், அதற்கு பிறகு சாட்சிகள் விசாரிக்கப்படுகிறது. அவர் தான் தள்ளிவிட்டார் என ராதிகா கூறுகிறார். அதன் பிறகு கோபி வந்து தன்னிடம் குழந்தை வேண்டாம் என அவர் சொன்னதாக கூறுகிறார்.

இதனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறி ஈஸ்வரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்புகிறார் நீதிபதி.

சிறைக்கு செல்லும் ஈஸ்வரி கதறி கதறி அழுகிறார். நீங்களே ப்ரொமோவில் பாருங்க..
 

NO COMMENTS

Exit mobile version