Home இலங்கை சமூகம் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு

0

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளது. 

இந்த நிலையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் அறிவிப்பில், அனைத்து வங்கிகளும் காலை 8.30 மணிக்குத் திறக்கப்படும்.

அதன்படி இரண்டரை மணி நேரம் மாத்திரமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version