Home இலங்கை அரசியல் அனுமதி இல்லாமல் யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்!

அனுமதி இல்லாமல் யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்!

0

யாழ்ப்பாணம் கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் தொடர்பில் பார்வையிட்டதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயம் இன்றையதினம்(18) மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கட்டுமானத்தை நிறுத்துமாறு ஒட்டப்பட்ட பிரசுரம் அகற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, தவிசாளருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

அவர் மேலும் கூறுகையில்,

NO COMMENTS

Exit mobile version