Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம் வெளியானது

நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம் வெளியானது

0

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 58 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 58 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் செப்டெம்பர் 25 முதல் ஒக்டோபர் 2 வரை 58 குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version