Home உலகம் கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்! சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்! சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

0

கனடாவில் (Canada) இலங்கையர்கள் (Sri Lankans) ஆறு பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணை கோர திட்டமிடவில்லை என அவரது சட்டத்தரணி இவான் லிட்டில் (Ewan Lyttle) தெரிவித்துள்ளார்.   

கனடாவில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   

யாழிலிருந்து திருகோணமலைக்கு இரகசியமாகக் கடத்தப்படும் சுண்ணக்கல்: சிறீதரன் பகிரங்கம்

சம்பவம்

கனடாவில் கடந்த மார்ச் மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகள் மற்றும் தாய் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டனர்.

700 ஆண்டுகளாக எரிமலை உச்சியில் விநாயகர்: ஒளிந்து கிடக்கும் மர்மம்

இந்த சம்பவம் தொடர்பில் 19 வயதான பெப்ரியோ டீ சொய்ஸா (Febrio De-Zoysa) எனும் இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

இந்த நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெப்ரியோ டீ சொய்ஸா பிணை கோர திட்டமிடவில்லை என சட்டத்தரணி இவான் லிட்டில் தெரிவித்துள்ளார்.  

கென்யாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி! இராணுவ தளபதி உட்பட பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version