Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு பணவனுப்பல்கள் அதிகரிப்பு: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

வெளிநாட்டு பணவனுப்பல்கள் அதிகரிப்பு: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

0

கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கோர விபத்தில் சுயநினைவினை இழந்த மகன்: தந்தை எடுத்துள்ள விபரீத முடிவு

பணவனுப்பல்கள் அதிகரிப்பு

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆண்டு இதே காலப்பகுதியுடன் (ஜனவரி – மே) ஒப்பிடும் போது இது 11.8 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.  

அதிகாலையில் கோர விபத்து – தந்தையும் மகளும் பரிதாபமாக பலி

நான்கு வயது குழந்தையை தாக்கியவரை தாக்கிய சிறைக்கைதிகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version