Home இலங்கை கல்வி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் திகதியில் திடீர் மாற்றம் – வெளியான அறிவிப்பு

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் திகதியில் திடீர் மாற்றம் – வெளியான அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டி டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கப்படாது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா இதனை தெரிவித்துள்ளார்.

மோசமான வானிலை

நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை பாடங்கள் டிசம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  டிசம்பர் 10 ஆம் திகதி  பாடசாலையைதொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version