Home இலங்கை பொருளாதாரம் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

0

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்றையதினம் (17.10.2025) 22,500 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இது கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு விலைச்சுட்டெண், 217.65 புள்ளிகள் உயர்வடைந்து 22,633.80 புள்ளிகளில் இன்று நிறைவடைந்துள்ளது.

மொத்தப் புரள்வு

S&P SL20 சுட்டெண் 36.39 புள்ளிகள் அதிகரித்து 6,263.03 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 11.28 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version