Home இலங்கை அரசியல் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் மீது விமர்சனம்

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் மீது விமர்சனம்

0

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றவாறு கூறி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (21.10.2024) மாலை இடம்பெற்ற ஊடக
சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் மக்களுக்கு கடந்த 75 வருடங்களாக ஒரு தேசிய இனப்பிரச்சினை
காணப்படுகின்றது. தேசிய இனப் பிரச்சினைக்காக பல வருடங்களாக அகிம்சை
ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் தமிழ் மக்கள் போராடி உள்ளனர்.

பொது வேட்பாளர்

இதனால்
ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், இந்த தேர்தல் காலத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை இல்லை
என்பதை கூறுகின்றனர்” என்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version