Home இலங்கை சமூகம் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் அறவிடப்படும் பணம்: வெளியான அதிர்ச்சி தகவல்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் அறவிடப்படும் பணம்: வெளியான அதிர்ச்சி தகவல்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு தற்போது மாதாந்தம் தவணை கட்டணம் அறவிடப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பலர் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மூலம் பல்வேறு உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

அதன்படி, ஆரம்பத்தில் இலவசமாக தருவது போல் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு தற்போது மாதம் 10,000 ரூபா தவணைகட்டணம் அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயத்தை கர்தினாலுக்கு தெரியப்படுத்தி உடனடித் தீர்வை பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்த நபர்கள் : அம்பலமான தகவல்

ரணிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version