Home இலங்கை அரசியல் யாழில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்

யாழில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்

0

யாழ்ப்பாணத்தில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளர் எஸ்.விஜயகாந்தின் தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை
ஆதரிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்தரையாடலானது யாழ் புனித பத்திரிசிரியார் கல்லூரிக்கு அண்மையாக
உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (11.09.2024) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்
பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர்
உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version