Home இலங்கை அரசியல் யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்ட முன்னணியின் கலந்துரையாடல்

யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்ட முன்னணியின் கலந்துரையாடல்

0

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே கலந்துகொண்ட
கருத்துரையும் திறந்த கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் இன்று (15.09.2024) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், புதிய ஜனநாயக மார்க்சிச
லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தலைமையில்  நடைபெற்றுள்ளது.

பொதுமக்கள் 

கலந்துரையாடலில் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர்
சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

NO COMMENTS

Exit mobile version