யாழில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது யாழ். – தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
பாலூட்டல்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தாய் ஆடானது குட்டி ஒன்றை ஈன்ற பின்னர் உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில், அண்மையில் குட்டி ஈன்ற
நாய் தாயை இழந்த
ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
