Home இலங்கை சமூகம் ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டும் நாய்: யாழில் நெகிழ்ச்சி சம்பவம்

ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டும் நாய்: யாழில் நெகிழ்ச்சி சம்பவம்

0

யாழில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது யாழ். – தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

பாலூட்டல்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தாய் ஆடானது குட்டி ஒன்றை ஈன்ற பின்னர் உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில், அண்மையில் குட்டி ஈன்ற
நாய் தாயை இழந்த
ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version