கிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட 1/2ஏக்கர் திட்டம்
ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே இன்று மாலை(11) கொலை
செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்தபோதே சம்பவம்
வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் – விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68வயதுடைய பெண்னே
கொலை செய்யப்பட்டவராவார்.
சம்பவம்
தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
