கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.பி. அர்ச்சுனா மற்றும் அங்கு கூடியிருந்த ஏனைய அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதமும் கைகலப்ப
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ நெருங்கியுள்ள
பிரதேச சபையின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சபையில் நிறைவேற்றத் தவறும் தவிசாளர், பிரதேச சபைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய தனது பதவியை இராஜினாமா செய்தவராகவே கருதப்படுவார் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமது
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவமொட்டாவ பகுதியில், வீதித் தடையொன்றின் அருகே போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவி
இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதிய சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் இலங்கை மற்று
இலங்கையின் டெங்கு காய்ச்சல் தொற்று இவ்வாண்டு தொற்றுநோய் மட்டத்தை எட்டியுள்ளது. டெங்கு அறிகுறிகள், எச்சரிக்கை அறிகுறிகள், மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நீங்கள் உண்மையில் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள்? இந்த சிறிய வினாடி வ